என் பாதிப்புகளை இங்கே பதிவுகளாய் பதிப்பித்திருக்கிறேன்.கருத்துக்களையும் விமர்சனங்களையும் தாண்டி, நிமிடங்களில் தோன்றும் நினைவுகளையும் நிகழ்வுகளையும் சேகரித்து வைக்கும் இணையகலனாகவே என் வலைதளம்..............
நினைத்துக்கொண்டே இருந்தேன் அழைத்துவிட்டாய். நினைத்துப்பார்க்கிறேன் நான் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே தான் இருக்கிறேன் நீதான் எப்போதாவது அழைக்கிறாய் !!!