Friday, June 24, 2011

உன் தொலைபேசி அழைப்புக்கள்

நினைத்துக்கொண்டே இருந்தேன்
அழைத்து விட்டாய்.
நினைத்துப் பார்க்கிறேன்
நான் எப்பொழுதும்
நினைத்துக் கொண்டே தான் இருக்கிறேன்
நீதான்
எப்போதாவது அழைக்கிறாய் !!!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



2 comments:

  1. சின்ன, அழகான கவிதை. சூப்பர். தொடரவும்.

    -க்ருபா

    ReplyDelete
  2. மேலும் எழுத தூண்டும் கருத்துக்கு நன்றி!!

    ReplyDelete