Wednesday, May 23, 2012

அனிச்சை செயலாய்......


நீ புத்தகம் வாசிக்கும்போதெல்லாம்
பக்கத்திற்கொரு முறை
இதழ் வருடி
நா தொடுகிறது உன் விரல் நுனி.
விரலாய் முடியாவிடினும்
பக்கங்களின் ஓரமாய்
பிறந்திருக்கக் கூடாதாயென
ஏங்குகிறதென் இதயம்!!!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment