என் பாதிப்புகளை இங்கே பதிவுகளாய் பதிப்பித்திருக்கிறேன்.கருத்துக்களையும் விமர்சனங்களையும் தாண்டி, நிமிடங்களில் தோன்றும் நினைவுகளையும் நிகழ்வுகளையும் சேகரித்து வைக்கும் இணையகலனாகவே என் வலைதளம்..............
Tuesday, September 25, 2012
நான்! நீ!
அழகு ரோஜா
பேரழகானது,
உன் கூந்தலை
அடைந்ததும்!.
இப்படிக்கு நான் !!!
கவிதைகள் எல்லாம்
காணாமல் போனோர்
பட்டியலில் சேர்ந்தன
நீ பேசத்தொடங்கியதும்!
இப்படிக்கு நீ !!!
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்
No comments:
Post a Comment