Thursday, March 1, 2012

பொறாமை!!!


பூவை பறித்து
தலையில் சூடினாய்.
பட்டுப் போன
பக்கத்து செடியும்
பூக்கத் தொடங்கியது
பொறாமையில்!!!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment